Browsing Category
செய்திகள்
பால்குடம் எடுத்த துர்கா ஸ்டாலின் – கொட்டும் மழையிலும் தீவிரம்
திருவெண்காடு கோயிலில் கார்த்திகை மாதம் 3ஆவது ஞாயிற்றுக்கிழமையான நேற்றைய தினம்(டிசம்பர் 1) கொட்டும் மழையில் ரெயின் கோட் அணிந்தபடி முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பால்குடம் எடுத்தார்.
துர்கா ஸ்டாலினுக்கு பொதுவாகவே கடவுள் பக்தி…
தோற்ற நடிகர் துணைமுதல்வர் ஆகிவிட்டார் – அண்ணாமலை விமர்சனம்!
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தால் தமிழகத்தில் பாஜகவின் வாய்ப்பு பறிபோய்விடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, திராவிடக் கட்சிகளின்…
திருவண்ணாமலை மண் சரிவில் மூன்று பேர் சடலமாக மீட்பு
கனமழையால் ஏற்பட்ட மண் அரிப்பினால் மலையடிவார வீடுகளின் மீது பாறைகள் உருண்டோடி விழுந்தன. அந்த திடீர் நிகழ்வால் அங்கிருந்த வீடுகளில் வசித்து வந்த ஏழு பேர் மண் சரிவில் சிக்கி இருந்ததாக கூறப்பட்டு வந்தது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தேசிய…
பிரதமரிடம் ரூபாய் 2000 கோடி நிவாரண நிதி கோரிய முதலமைச்சர்
தேசிய பேரிடர் நிவாரண நிதியில் (NDRF) இருந்து உடனடியாக ரூ.2,000 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநிலம் முழுவதும் ஃபெங்கால் சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத்…
நலத்திட்ட உதவி வழங்கிய விஜய்!
சென்னையில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் வரவழைத்து தவெக தலைவர் விஜய் நலத்திட்ட உதவி செய்துள்ளார்.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டு அந்த புயலுக்கு 'பெஞ்சல்' என…
பொன்முடி மீது சேறு வீச்சு – சேகர் பாபு விளக்கம்
'ஃபெஞ்சல்' புயலால் விழுப்புரத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைச்சர் பொன்முடி நேரில் சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த சிலர் அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்த சம்பவம் பெரும் பரபரப்பை…
‘வெள்ள நிவாரணத்தை உயர்த்துக’ – சாத்தனூர் அணை விவகாரத்தை முன்வைத்து இபிஎஸ்…
“சாத்தனூர் அணையிலிருந்து எவ்வித முன்அறிவிப்புமின்றி சுமார் 1.68 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிட்டதன் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள…
உதயநிதியை சந்தித்து ரூ.10 லட்சம் கொடுத்த சிவகார்த்திகேயன்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்தை நடிகர் சிவகார்த்திகேயன் நிவாரணமாக வழங்கியுள்ளார்.
'ஃபெஞ்சல்' புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் வட தமிழகத்தில் பல…
இயக்குனரும்,எழுத்தாளருமான ஜெயபாரதி இறைவனடி சேர்ந்தார்
எழுத்தாளர் இயக்குனர், தேசீய விருது பெற்ற ஜெயபாரதி (குடிசை)வயது 77 நுரையீரல் தொற்று காரணமாக ஓமந்தூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனிற்றி டிசம்பர் 5-ஆம் தேதி காலை 6 மணிக்கு இறந்து விட்டார்.
தமிழில் மாற்று சினிமாவை…
காமராஜர் துறைமுகம் வெள்ளி விழாவில் எ.வ.வேலு பேச்சு
இந்தியாவின் நூற்றாண்டு சுதந்திரத்தில் கப்பல் போக்குவரத்தில் உலகின் டாப் 10 நாடுகளில் இந்தியா இருக்கும் என ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.
சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதியில் காமராஜர்…