எடப்பாடி பழனிச்சாமியை துவைத்தெடுத்த முதலமைச்சர்!
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதற்காக நேற்று இரவே ஜெயங்கொண்டம் வந்த ஸ்டாலின் அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இதையடுத்து இன்று ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகே…